Wednesday 3 July 2013

மருந்துகளுக்குத் தடை : நிறுவனங்கள் எதிர்ப்பு



இந்தியாவில் நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு வழங்கப்படும் 3 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மருந்துகளுக்கு தடை விதிப்பது குறித்து எவ்வித பரிசீலனையோ அல்லது முன் கூட்டிய அறிவிப்பையோ தராமல், திடீரென மருந்துகள் தடை செய்யப்பட்டிருப்பதற்கு, சன் பார்மாக்யூடிகல் உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.


தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கையும் வைத்துள்ளன.

No comments:

Post a Comment