Wednesday 19 June 2013

தீவை வெல்லுமா தீபகற்பம் : அரையிறுதியில் இன்று விறுவிறு:




ஜூன் 19, 2013.
கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீபகற்ப நாடான இந்தியா, தீவு நாடான இலங்கை மோதுகின்றன. இதில் இந்தியா வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்(மினி உலக கோப்பை) நடக்கிறது. கார்டிப்பில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது.
கடந்த 2011 உலக கோப்பை பைனலுக்கு பின், இரு அணிகளும் முக்கிய தொடரில் மோதுகின்றன. இந்திய அணியில் கேப்டன் தோனி, ரெய்னா, கோஹ்லி தவிர மற்றவர்கள் புதுமுகங்களாக உள்ளனர்.
இருப்பினும், சூதாட்ட சர்ச்சை, பி.சி.சி.., ஏற்பட்ட குழப்பம் என அனைத்தையும் மீறி, இந்திய அணி அசத்துகிறது. இரண்டு பயிற்சி மற்றும் லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானை வீழ்த்தி, 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்திய அணியின் வெற்றிநடை இன்றும் தொடரும் என நம்பப்படுகிறது. துவக்கத்தில் ஷிகர் தவான், ரோகித் சர்மா அசத்தலாம். இத்தொடரில் அதிக ரன்கள் (264) குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ள ஷிகர் தவான், 2 சதம் அடித்துள்ளார். ரோகித் சர்மா, 2 அரைசதம் உட்பட 135 ரன்கள் எடுத்துள்ளார்.
தவிர, தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, ரெய்னா என, "பேட்டிங்' படை வலுவாக உள்ளது. பயிற்சியில் ஏற்கனவே இலங்கை அணியை வீழ்த்தியுள்ள இந்திய அணி, மீண்டும் அசத்த காத்திருக்கிறது.
மழை வந்தால் பைனலில் இந்தியா:

இன்று போட்டி நடக்கும் கார்டிப்பில், வானிலை மேகமூட்டமாக காணப்படும். மழை வர 70 சதவீதம் வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால், "பி' பிரிவில் முதலிடம் பெற்றதன் அடிப்படையில் இந்திய அணி(6 புள்ளி) பைனலுக்கு தகுதி பெறும். "' இரண்டாவது இடம் பெற்றதால் இலங்கை அணி(4 புள்ளி) வெளியேறும்.
கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீபகற்ப நாடான இந்தியா, தீவு நாடான இலங்கை மோதுகின்றன. இதில் இந்தியா வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்(மினி உலக கோப்பை) நடக்கிறது. கார்டிப்பில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது.
கடந்த 2011 உலக கோப்பை பைனலுக்கு பின், இரு அணிகளும் முக்கிய தொடரில் மோதுகின்றன. இந்திய அணியில் கேப்டன் தோனி, ரெய்னா, கோஹ்லி தவிர மற்றவர்கள் புதுமுகங்களாக உள்ளனர்.
இருப்பினும், சூதாட்ட சர்ச்சை, பி.சி.சி.., ஏற்பட்ட குழப்பம் என அனைத்தையும் மீறி, இந்திய அணி அசத்துகிறது. இரண்டு பயிற்சி மற்றும் லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானை வீழ்த்தி, 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்திய அணியின் வெற்றிநடை இன்றும் தொடரும் என நம்பப்படுகிறது. துவக்கத்தில் ஷிகர் தவான், ரோகித் சர்மா அசத்தலாம். இத்தொடரில் அதிக ரன்கள் (264) குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ள ஷிகர் தவான், 2 சதம் அடித்துள்ளார். ரோகித் சர்மா, 2 அரைசதம் உட்பட 135 ரன்கள் எடுத்துள்ளார்.
தவிர, தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, ரெய்னா என, "பேட்டிங்' படை வலுவாக உள்ளது. பயிற்சியில் ஏற்கனவே இலங்கை அணியை வீழ்த்தியுள்ள இந்திய அணி, மீண்டும் அசத்த காத்திருக்கிறது.
மழை வந்தால் பைனலில் இந்தியா:

இன்று போட்டி நடக்கும் கார்டிப்பில், வானிலை மேகமூட்டமாக காணப்படும். மழை வர 70 சதவீதம் வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால், "பி' பிரிவில் முதலிடம் பெற்றதன் அடிப்படையில் இந்திய அணி(6 புள்ளி) பைனலுக்கு தகுதி பெறும். "' இரண்டாவது இடம் பெற்றதால் இலங்கை அணி(4 புள்ளி) வெளியேறும்.
கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீபகற்ப நாடான இந்தியா, தீவு நாடான இலங்கை மோதுகின்றன. இதில் இந்தியா வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்(மினி உலக கோப்பை) நடக்கிறது. கார்டிப்பில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது.
கடந்த 2011 உலக கோப்பை பைனலுக்கு பின், இரு அணிகளும் முக்கிய தொடரில் மோதுகின்றன. இந்திய அணியில் கேப்டன் தோனி, ரெய்னா, கோஹ்லி தவிர மற்றவர்கள் புதுமுகங்களாக உள்ளனர்.
இருப்பினும், சூதாட்ட சர்ச்சை, பி.சி.சி.., ஏற்பட்ட குழப்பம் என அனைத்தையும் மீறி, இந்திய அணி அசத்துகிறது. இரண்டு பயிற்சி மற்றும் லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானை வீழ்த்தி, 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்திய அணியின் வெற்றிநடை இன்றும் தொடரும் என நம்பப்படுகிறது. துவக்கத்தில் ஷிகர் தவான், ரோகித் சர்மா அசத்தலாம். இத்தொடரில் அதிக ரன்கள் (264) குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ள ஷிகர் தவான், 2 சதம் அடித்துள்ளார். ரோகித் சர்மா, 2 அரைசதம் உட்பட 135 ரன்கள் எடுத்துள்ளார்.
தவிர, தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, ரெய்னா என, "பேட்டிங்' படை வலுவாக உள்ளது. பயிற்சியில் ஏற்கனவே இலங்கை அணியை வீழ்த்தியுள்ள இந்திய அணி, மீண்டும் அசத்த காத்திருக்கிறது.
மழை வந்தால் பைனலில் இந்தியா

இன்று போட்டி நடக்கும் கார்டிப்பில், வானிலை மேகமூட்டமாக காணப்படும். மழை வர 70 சதவீதம் வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால், "பி' பிரிவில் முதலிடம் பெற்றதன் அடிப்படையில் இந்திய அணி(6 புள்ளி) பைனலுக்கு தகுதி பெறும். "' இரண்டாவது இடம் பெற்றதால் இலங்கை அணி(4 புள்ளி) வெளியேறும்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் மாணவர்கள்,டிரைவர் உட்பட 8 பேர் பலியாயினர். அறந்தாங்கி சாலையில் வல்லந்திராக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் சென்ற மினி ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர் . மேலும் 2 பேர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 7 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தினால் இந்த பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
இறந்த மாணவர்கள் பெயர் விவரம் ;

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் டிரைவர் உள்பட 8 பேர் பலியாயினர். இந்த விபத்தில் காயமுற்றவர்கள் பெயர் விவரம் வருமாறு: சிவக்குமார் ( வயது 11 ) , 6ம் வகுப்பு, மதியழகன் ( வயது 17 ), 12 ம் வகுப்பு, சத்யா ( வயது 17 ), 12 ம் வகுப்பு, நாராயணசாமி ( வயது 15 ), 9ம் வகுப்பு, மணிகண்டன் ( வயது 15 ), 9ம் வகுப்பு, அருண்குமார் ( வயது 14 ), 9ம் வகுப்பு, விஷ்ணு ( வயது 17 ), 12 ம் வகுப்பு. மேற்கூறிய 7 பேரும் விஜயரகுநாதபுரத்தை சேர்ந்தவர்கள் ஆவர். டிரைவர் ஆறுமுகம் (வயது 27 ) பலியானார்.

மேலும் ராஜேஸ்குமார் ( வயது 12 ), மணிகண்டன் ( வயது 17 ), ஆகிய இருவரும் காயமுற்ற நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் விபத்தில் சிக்கியது எப்படி ? இன்று நடந்த விபத்தில் மாணவர்கள் சிக்கிய சம்பவம் விஜயரகுநாதபுரம் மற்றும் வல்லந்திரா கோட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பதட்டமும் ,பரபரப்பும் இப்பகுதி முழுவதும் நிலவுகிறது. வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு விஜயரகுநாதபுரம் மெயின்ரோட்டில் ஏதாவது வாகனம் வருகிறதா ஏறிச்செல்லலாமா என மாணவர்கள் சாலையோரங்களில் காத்து நிற்பர்.


இந்த வழியாக செல்லும் பால், மண் ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் மினி வேன்களில் ஏறிச்செல்வர். இது போல் இன்று இந்த வழியாக வந்த பால் ஏற்றும் மினி ஆட்டோவில் இந்த மாணவர்கள் அனைவரும் ஏறினர். பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த மினி ஆட்டோ மீது பூவரசக்கொடி என்னும் கிராமத்தில் தனியார் பஸ், நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர்கள் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் மாணவர்கள்,டிரைவர் உட்பட 8 பேர் பலியாயினர். அறந்தாங்கி சாலையில் வல்லந்திராக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் சென்ற மினி ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர் . மேலும் 2 பேர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 7 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தினால் இந்த பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
இறந்த மாணவர்கள் பெயர் விவரம் ;

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் டிரைவர் உள்பட 8 பேர் பலியாயினர். இந்த விபத்தில் காயமுற்றவர்கள் பெயர் விவரம் வருமாறு: சிவக்குமார் ( வயது 11 ) , 6ம் வகுப்பு, மதியழகன் ( வயது 17 ), 12 ம் வகுப்பு, சத்யா ( வயது 17 ), 12 ம் வகுப்பு, நாராயணசாமி ( வயது 15 ), 9ம் வகுப்பு, மணிகண்டன் ( வயது 15 ), 9ம் வகுப்பு, அருண்குமார் ( வயது 14 ), 9ம் வகுப்பு, விஷ்ணு ( வயது 17 ), 12 ம் வகுப்பு. மேற்கூறிய 7 பேரும் விஜயரகுநாதபுரத்தை சேர்ந்தவர்கள் ஆவர். டிரைவர் ஆறுமுகம் (வயது 27 ) பலியானார்.

மேலும் ராஜேஸ்குமார் ( வயது 12 ), மணிகண்டன் ( வயது 17 ), ஆகிய இருவரும் காயமுற்ற நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் விபத்தில் சிக்கியது எப்படி ? இன்று நடந்த விபத்தில் மாணவர்கள் சிக்கிய சம்பவம் விஜயரகுநாதபுரம் மற்றும் வல்லந்திரா கோட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பதட்டமும் ,பரபரப்பும் இப்பகுதி முழுவதும் நிலவுகிறது. வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு விஜயரகுநாதபுரம் மெயின்ரோட்டில் ஏதாவது வாகனம் வருகிறதா ஏறிச்செல்லலாமா என மாணவர்கள் சாலையோரங்களில் காத்து நிற்பர்.


இந்த வழியாக செல்லும் பால், மண் ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் மினி வேன்களில் ஏறிச்செல்வர். இது போல் இன்று இந்த வழியாக வந்த பால் ஏற்றும் மினி ஆட்டோவில் இந்த மாணவர்கள் அனைவரும் ஏறினர். பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த மினி ஆட்டோ மீது பூவரசக்கொடி என்னும் கிராமத்தில் தனியார் பஸ், நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர்கள் உயிரிழந்தனர்.













சிவகங்கை: சிவகங்கையில் நடந்த சிறப்பு ஆசிரியர் நியமன நேர்காணலில், திருமண கோலத்துடன், புதுமண தம்பதியினர் பங்கேற்றனர்.


அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்திற்கான, நேர்காணல், சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்தது. 10 பணியிடங்களுக்கு, ஏராளமானோர் வந்திருந்தனர். இளையான்குடி, புலியூரைச் சேர்ந்த, உடற்கல்வி ஆசிரியரான, கிருஷ்ண கோபியும், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இவருக்கு, நேற்று, இளையான்குடியில், திருமணம் நடந்தது. காலை, 10:30 மணிக்கு தாலி கட்டிய கையுடன், மனைவி சாந்தி சகிதமாக, சிவகங்கை வந்து, நேர்காணலில் பங்கேற்றார். கிருஷ்ணகோபி கூறுகையில், ""அரசு வேலை முக்கியம். மனைவியை மட்டும் மகாலில் விட்டுச் செல்ல முடியாது என்பதால், அவரையும் அழைத்து வந்தேன். நேர்மையாக, தகுதியுள்ளவர்களை தேர்வு செய்தால், எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கும்,'' என்றார். இதேபோல, மற்றொரு புதுமண ஜோடியும், நேர்காணலில் பங்கேற்றனர்.