Saturday 6 July 2013

நெல்லை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு 24ஆம் தேதி ஆட்கள் தேர்வு



வள்ளியூர், : கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்பாட்டம் நடந் தது. பஸ் நிலையம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் வேம்பு தலைமை வகித்தார். சேதுராமலிங்கம், கலையர சன¢, இசக¢கியப்பன், ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மணியன், முத்து, சத்தியன், சந்தன முத்து, ஆகியோர் பேசினர். மீனாட்சி சுந்தரம், அன்னலட்சுமி, நயினார், இசக¢கிமுத்து, ராஜதுரை, கணேசன், நம்பி, முத்தையா, கிருஷ்ணமூர்த்தி உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

   கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்திந்கு தண்ணீர் திறக்க வேண்டும், என்.எல்சி பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட் டம் நடந்தது.

No comments:

Post a Comment