வள்ளியூர், : கொடுமுடியாறு அணையிலிருந்து
பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி வள்ளியூரில்
இந்திய கம்யூனிஸ்ட்
சார்பில் ஆர்பாட்டம்
நடந் தது.
பஸ் நிலையம்
எதிரே நடந்த
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு
இந்திய கம்யூனிஸ்ட்
நகர செயலாளர்
வேம்பு தலைமை
வகித்தார். சேதுராமலிங்கம், கலையர சன¢, இசக¢கியப்பன், ஆகி
யோர் முன்னிலை
வகித்தனர். மணியன், முத்து, சத்தியன், சந்தன
முத்து, ஆகியோர்
பேசினர். மீனாட்சி
சுந்தரம், அன்னலட்சுமி,
நயினார், இசக¢கிமுத்து, ராஜதுரை,
கணேசன், நம்பி,
முத்தையா, கிருஷ்ணமூர்த்தி
உட்பட 50க்கும்
மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கொடுமுடியாறு அணையிலிருந்து
பாசனத்திந்கு தண்ணீர் திறக்க வேண்டும், என்.எல்சி பங்குகளை
தனியாருக்கு விற்ககூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
இந்த போராட்
டம் நடந்தது.
No comments:
Post a Comment