Wednesday 26 June 2013

சிறு ஏற்றத்துடன் துவங்கியது இந்திய பங்குசந்தைகள்

மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(ஜூன் 26ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் சிறிய ஏற்றத்துடன் துவங்கி இருக்கின்றன. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 13.28 புள்ளிகள் உயர்ந்து 18,642.43 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 11 புள்ளிகள் உயர்ந்து 5,620.10 எனும் அளவிலும் இருந்தன. ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம் மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்குவது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருக்கின்றன.

No comments:

Post a Comment